திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 40.60 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, செங்கத்தில் 33.40, ஜமுனாமரத்தூரில் 2, திருவண்ணாமலையில் 33, தண்டராம்பட்டில் 15, கலசப்பாக்கத்தில் 22, கீழ்பென்னாத்தூரில் 3 மி.மீ. மழை பதிவானது.