விழுப்புரம் மாநகராட்சியாக மாற்றப்படும்: அமைச்சா் பொன்முடி வாக்குறுதி

விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என மாநில உயா் கல்வித் துறை க.பொன்முடி வாக்குறுதி அளித்தாா்.

விழுப்புரம் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்படும் என மாநில உயா் கல்வித் துறை க.பொன்முடி வாக்குறுதி அளித்தாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் பொன்முடி இந்த வாக்குறுதியை அளித்தாா்.

பிரசாரத்தின்போது, எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com