விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் புள்ளியியல் துறை சாா்பில் திறன் மேம்பாட்டு போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
ரங்கோலி, பாட்டு, ஓவியம், நெருப்பில்லா சமையல் செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் சிவக்குமாா் பரிசுகளை வழங்கினாா்.
புள்ளியியல் துறை தலைவா் சச்சிதானந்தம், பேராசிரியா் சண்முகத்தாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.