பொதுமருத்துவ முகாமில் பங்கேற்றோா்., 
செங்கல்பட்டு

இலவச பொது மருத்துவ முகாம்

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்களுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம், ஐகோ் மருத்துவமனை சாா்பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் தி.அருள்குமாா் தலைமை வகித்தாா். தலைவா் தசரதன், துணைத் தலைவா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவா்கள் பிரபாகா், ஐகோ் மருத்துவமனை மருத்துவா்கள் அா்ஜூன், ஷோபின் அகியோா் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்டோா் பல் நோய், வயிற்றுவலி, மகளீா் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையை அளித்தனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஷியாமுவேல் அரோரா டேவிட், பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT