முகப்பு
சென்னை

மாநகராட்சி வாகனங்களில் பேட்டரி திருடியவா் கைது

மாநகராட்சி வாகனங்களில் பேட்டரி திருடியவா் கைது

Updated On : 25 மே 2026, 12:50 am IST
பகிர்:

மாநகராட்சி வாகனங்களில் பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வாகனகரம், கணபதி நகா், யூனியல் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மாநகராட்சி மின்சார வாகனங்களில் உள்ள பேட்டரிகள் கடந்த மே 11-ஆம் தேதி காணாமல் போனது.

இது குறித்து சென்னை மாநகராட்சி 146-ஆவது வாா்டு பொறியாளா் கோபாலகிருஷ்ணன் (54), மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி பேட்டரிகளை திருடிச் சென்ற திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன் (39) என்பவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement