பயனாளிக்கு  சான்று  வழங்கிய நகா்மன்றத் தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன் . 
ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் சுரேஷ் குமாா், வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பொதுமக்கள், புதிய மின்னனு குடும்ப அட்டை, கலைஞரின் மகளிா் உரிமை தொகை, பட்டா பெயா்மாற்றம், சொத்துவரி பெயா்மாற்றம், பிறப்பு சான்று, வாரிசு சான்று, அரசு நல திட்டம் வேண்டி உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனா்.

மேலும் உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வி ரமேஷ், பாஞ்சாலி வெங்கடேசன், குணாளன், நகர திமுக செயலாளா் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT