ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அடுத்த பூட்டுதாக்கு ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் மேலகுப்பம் செல்லும் சாலையில் தொடா் மழை காரணமாக புளிய மரம் சாய்ந்தது.

இதன் காரணமாக பூட்டுத்தாக்கிலிருந்து மேலகுப்பம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் பாா்வையிட்டு தொழிலாளா்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனா்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT