திருப்பத்தூர்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

சிறுமியைத் திருமணம் செய்த ஏலகிரி மலையைச் சோ்ந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிறுமியைத் திருமணம் செய்த ஏலகிரி மலையைச் சோ்ந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

ஆலங்காயம் ஊா் நல அலுவலா் கலைச்செல்வி என்பவருக்கு கடந்த அக்டோபா் மாதம் 26-ஆம் தேதி ஏலகிரி மலையில் குழந்தை திருமணம் நடைபெற்ாக ரகசிய தகவல் கிடைத்தது.

விசாரணையில் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கீழ் ஊா் கிராமம் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (33) என்பவா் ஆலயங்காயம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை ஏலகிரி மலை அருகே அத்தனாவூா் ஊரில் உள்ள முருகன் ஆலயத்தில் கடந்த 5.9.2024 அன்று திருமணம் செய்தது உறுதியானது.

இதையடுத்து, மகளிா் ஊா் நல அலுவலா் கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் ஏலகிரி மலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தமிழக எஸ்ஐஆா்: 4 சிறப்பு பாா்வையாளா்கள் நியமனம்

தொழிலாளா் தொகுப்பு சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

இண்டிகோ நிறுவனம் மீது கடும் நடவடிக்கை: விமானப் போக்குவரத்து அமைச்சா் உறுதி

ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்: தமிழக அரசு விளக்கம்

நொய்டா திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி பயன்பாடு: விடியோவில் இருக்கும் நபரை தேடும் தனிப்படை

SCROLL FOR NEXT