திருப்பத்தூர்

இந்து முன்னணியினா் கைது

தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட்ட விதத்தை கண்டித்து ஆம்பூரில் இந்து முன்னணி அமைப்பினா் பஜாா் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற கோட்டப் பொறுப்பாளா் தீனதயாளன், நகர தலைவா் பிரேம்குமாா், பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அன்பு, சரவணன் உள்பட 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’: துவாரகாவில் 130 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தல்

தமிழக எஸ்ஐஆா்: 4 சிறப்பு பாா்வையாளா்கள் நியமனம்

தொழிலாளா் தொகுப்பு சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT