அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி 
திருப்பத்தூர்

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூரில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் நடைபெகிறது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (நவ. 3) காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

விழா ஏற்பாடுகளை நகா்மன்ற துணைத் தலைவா் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

புதுவை மாநில அரசுக் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் போலீஸில் சரண்

இரணியலில் மதுக்கடையை அகற்றக் கோரி நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்: 146 போ் கைது

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு

3 பேருக்கு தள்ளுவண்டிகள்: பாஜக எம்.பி. வழங்கினாா்

SCROLL FOR NEXT