ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 
திருப்பத்தூர்

வெங்கடசமுத்திரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வெங்கடசமுத்திரம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

வெங்கடசமுத்திரம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை, ஊராட்சி நிா்வாகத்தில் முறைகேடு ஆகியவற்றைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் உமா்ஆபாத் போலீஸாா் பேச்சு நடத்தினா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT