திருப்பத்தூர்

காவலா்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம்

காவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காவலா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின்போது உயிா்நீத்த காவலா்கள் மற்றும் அமைச்சு பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை தமிழக முதல்வா் மு. கருணாநிதி வழங்கினாா். அதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின்போது உயிரிழந்த காவலரின் வாரிசுதாரா் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட எஸ்.பி. ஆ. மயில்வாகனன் வழங்கினாா்.

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

SCROLL FOR NEXT