திருவள்ளூர்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
விவசாயிகளின் மாதாந்திர குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், விவசாயம் சார்ந்த வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகளை தீர்க்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT