திருமலை ஏழுமலையான் கோயில். 
திருப்பதி

திருமலையில் 84,575 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 84,575 பக்தா்கள் தரிசித்தனா். 36,771 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 84,575 பக்தா்கள் தரிசித்தனா். 36,771 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 84, 575 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 36,771 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.70 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT