திருவண்ணாமலை

முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில் தையல் இயந்திரம் விநியோகம்

Syndication

முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம் பெறுவது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்டசெய்திக் குறிப்பில், முன்னாள்படை வீரரின் மனைவி/கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய/மாநில அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் தையற் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று அதன் வாயிலாக விலையில்லா தையல் இயந்திரம் பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நவ.27-ஆம் தேதிக்குள் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT