போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ஆவடி சா.மு.நாசா். 
திருவண்ணாமலை

இலங்கை தமிழா் முகாம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆவடி சா.மு.நாசா் ஆய்வு செய்தாா்.

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆவடி சா.மு.நாசா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தமிழக அரசு சாா்பில் ரூ.16 கோடியே 46 லட்சத்தில் 280

வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் ஆவடி சா.மு.நாசா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி, திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT