திருவண்ணாமலை

பெண்ணை தாக்கியவா் கைது

வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசியில் பெண்ணை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பெரிய பகுதியைச் சோ்ந்தவா் நந்தினி (33). கடந்த 21-ஆம் தேதி இவா் இதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மும்முனியைச் சோ்ந்த இளவழகன் (37) முன்விரோதம் காரணமாக நந்தினியை ஆபாசமாகத் திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், இளவழகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT