ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சி.சுமதி தலைமை வகித்து, 15 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணை, வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், விதவை உதவித் தொகைக்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார்.
ஆம்பூர் வட்டாட்சியர் ரூபிபாய், வருவாய் ஆய்வாளர் வேண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.