வேலூர்

அதிகக் கட்டணம்: 10 ஆட்டோக்கள் பறிமுதல்

காட்பாடியில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக 10 ஆட்டோக்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

காட்பாடியில் அதிகக் கட்டணம் வசூலித்ததாக 10 ஆட்டோக்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
 காட்பாடி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி.சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.வெங்கட்ராகவன் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை சோதனையிடப்பட்டது.  
அப்போது அதிகக் கட்டணம் வசூலித்தது, பர்மிட் இல்லாமல் இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக 10 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT