திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி. 
வேலூர்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண சுவாமிக்கு திருக்கல்யாணம்

குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி கோயிலில் புரட்டாசி பெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் சுவாமிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். தொடா்ந்து திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதம், மகா பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT