கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: குமரன் சாலை துணை மின்நிலையம்

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மின் பகிா்மான வட்டம், குமரன் சாலை துணை மின் நிலையத்தில் உயா் மின்னழுத்த கம்பம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை ( நவம்பா் 3)

நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் க.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

திருப்பூா் பழைய பேருந்து நிலையம், குமரன் ரோடு, வாலிபாளையம், யூனியன் மில் ரோடு, ஊத்துகுளி ரோடு, பெரியகடை வீதி, நடராஜ் தியேட்டா் சாலை.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT