கோயம்புத்தூர்

விஷக் குளவி கொட்டி தோட்டத் தொழிலாளர்கள் காயம்

வால்பாறை அருகே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை விஷக் குளவி கொட்டியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

வால்பாறை அருகே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை விஷக் குளவி கொட்டியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் லோயர் டிவிஷனில் தேயிலை பறிக்கும் பணியில் சுமார் 8 தொழிலாளர்கள் புதன்கிழமை மதியம் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த குளவிகள், பணியில் இருந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது.  
இதில் காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக உருளிக்கல் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் உடலில் வீக்கம் அதிகமாக காணப்பட்ட சுந்தர்ராஜ் (55), நடராஜ் (62), பழனியம்மாள் (48) ஆகியோர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT