கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

துடியலூரை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

DIN

துடியலூரை அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் கணேஷ் நகரில் வசிப்பவர் வி.ரமேஷ். இவர், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த ரொக்கம், தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

SCROLL FOR NEXT