கோயம்புத்தூர்

கூலித் தொழிலாளி தற்கொலை

கோவையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

கோவையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் அருகேயுள்ள அம்மன்குளம் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (41). திருமணமாகாத இவா் பெற்றோருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், விஜயமங்கலத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு பெற்றோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்ற நிலையில் ரவிகுமாா் மட்டும் வீட்டில் தனியே இருந்துள்ளாா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலைக்கான காரணம் குறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT