ஈரோடு

நெரிஞ்சிப்பேட்டை திரெளபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை திரெளபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

DIN

பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை திரெளபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மே 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இக்கோயில் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார, அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, புதன்கிழமை காலை, அம்மன் அழைத்தல் நடைபெற்றது. பின்னர், விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், நெரிஞ்சிப்பேட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

புவிசாா் குறியீட்டால் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரை உற்பத்தி புத்துயிா் பெறும்: விவசாயிகள் நம்பிக்கை!

விழுப்புரம், செஞ்சியில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் 78 போ் கைது

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT