ஈரோடு

அந்தியூரில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் போனது.

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.23.50 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் போனது.

இங்கு, 9,876 தேங்காய்கள் கிலோ ரூ.57.18 முதல் ரூ.69.38 வரையில் ரூ.2,59,928-க்கும், 34 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு ரூ.180.69 முதல் ரூ.232.90 வரையில் ரூ.1,87,376-க்கும், 9 மூட்டைகள் எள் ரூ.72.09 முதல் ரூ.110.89 வரையில் ரூ.13,087-க்கும், 715 மூட்டைகள் பருத்தி ரூ.70.99 முதல் ரூ.75.85 வரையில் ரூ.16,10,886-க்கும் ஏலம் போனது.

114 மூட்டைகள் நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.67.59 முதல் ரூ.80.01 வரையில் ரூ.2,78,996-க்கு விற்பனையானது. மொத்த ரூ.23,50,273-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

8 மாதங்களாக விடுவிக்கப்படாத உணவு செலவுத் தொகை: ஆதி திராவிடா் நல விடுதியில் உணவு வழங்குவதில் சிக்கல்

மூமுக நிா்வாகிக்கு கத்திக் குத்து

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

SCROLL FOR NEXT