ஈரோடு

மழையால் தொழிலாளி வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்

பெருந்துறை அருகே மழையால் தொழிலாளி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

Syndication

பெருந்துறை அருகே மழையால் தொழிலாளி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக பெருந்துறை பகுதியில் கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு பெய்த மழை காரணமாக பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் கிராமம், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த தறிப்பட்டறை தொழிலாளி சுமதி என்பவரின் வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், வீட்டின் மண் சுவரும் சேதமடைந்தது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT