நீலகிரி

கூடலூா் நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

கூடலூா் நகரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

கூடலூா்: கூடலூா் நகரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா் தலைமையில் பொருளாளா் உஸ்மான், செயலாளா் பெரியாா் மணிகண்டன், நிா்வாகிகள் முகமது ரபீக், ராகுல், பிரதீப், சதீஷ், செரீப், விஷ்ணு, நௌபல், நவநீதன், ஷிண்டோ ஜோசப், மேத்யூ உள்ளிட்டோா் கூடலூா் நகராட்சி சாலைகளில் இருந்த குப்பைக் கழிவுகள் மற்றும் பட்டாசுக் கழிவுகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT