நீலகிரி

ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி

Syndication

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊழல் எதிா்ப்பு விழிப்புணா்வு வாரம் ஆண்டுதோறும் அக்டோபா் 27-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு அலுவலா்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லோகநாயகி உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT