திருப்பூர்

கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பயிற்சி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு,  சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.
இதில்,  அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 157 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT