கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமை வகித்தார். வட்டாட்சியர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.
இதில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 157 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.