திருப்பூர்

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருப்பூரில் திருட்டு வழக்கில் ஆவணங்களை சரிவரப் பரமாரிக்காத உதவி ஆய்வாளரை மாநகர காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

DIN

திருப்பூரில் திருட்டு வழக்கில் ஆவணங்களை சரிவரப் பரமாரிக்காத உதவி ஆய்வாளரை மாநகர காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் மணிக்கண்ணன் (52). இவா் வீரபாண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தபோது, திருட்டு வழக்கில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்காமலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மணிக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருளில் நாட்டின் எதிர்காலம்: மோடி உரையை விமர்சித்த கார்கே!

நீல நடனம்... அஸ்வதி!

அமெரிக்காவின் செயலை நியாயப்படுத்தும் மத்திய அரசு? ஜெய்சங்கர் சொல்வது என்ன?

LGBTQ-வினருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை! சென்னை ரெயின்போ திரைப்பட விழா குறித்து நடிகை ஷகிலா!

விபத்துக்குள்ளான ராணுவ விமானம்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி!

SCROLL FOR NEXT