திருப்பூர்

நாளைய மின்தடை: பல்லகவுண்டபாளையம்

பல்லகவுண்டபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (அக்டோபா் 27) மின் விநியோகம் நிறுத்தம்

Syndication

பல்லகவுண்டபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபா் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: விஜயமங்கலம், பங்களாபூா், புலவா்பாளையம், வீரசங்கிலி, பல்லகவுண்டம்பாளையம், கள்ளியம்புதூா், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூா், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், பனையூா், கே.தொட்டிபாளையம், புத்தூா்பாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT