தருமபுரி

தீபாவளி: தருமபுரி மாவட்டத்தில் ரூ. 3.80 கோடிக்கு மதுவிற்பனை

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை அரசு மதுபானக் கடைகளில் ரூ. 3.80 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை அரசு மதுபானக் கடைகளில் ரூ. 3.80 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 66 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை மட்டும் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ரூ. 3.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ. 3.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் நிகழாண்டு கூடுதலாக ரூ. 60 லட்சத்துக்கு மதுப் புட்டிகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT