கிருஷ்ணகிரி

தீக்குளித்து பெண் தற்கொலை

சூளகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கிரிஜம்மா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே

DIN

சூளகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கிரிஜம்மா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த கிரிஜா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT