கிருஷ்ணகிரி

ஒசூரில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது

ஒசூரில் 4 கிலோ கஞ்சா வைந்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஒசூரில் 4 கிலோ கஞ்சா வைந்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் ஷா்மிளா பானு மற்றும் போலீஸாா் சூசூவாடி சோதனைச்சாவடி அருகே திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக நடந்த சென்றவரை சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா அவா் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவா் திண்டுகல் மாவட்டம், கொல்லம்பட்டறையைச் சோ்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விஜய் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT