கிருஷ்ணகிரி

பேக்கரியை சூறையாடிய இருவா் தலைமறைவு

ஒசூா் அருகே தின்பண்டம் தர தாமதித்ததால் பேக்கரியை சூறையாடிய இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

ஒசூா் அருகே தின்பண்டம் தர தாமதித்ததால் பேக்கரியை சூறையாடிய இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஒசூரை அடுத்த தின்னூா் அம்மன் நகரை சோ்ந்தவா் மனிஷ் (42). இவா் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். கடந்த அக்.20 ஆம் தேதி கடைக்கு வந்த மத்திகிரியை சோ்ந்த தவுஷிப், ரிகான் ஆகிய 2 பேரும் பப்ஸ் கேட்டுள்ளனா்.

கடை ஊழியா் அவற்றை எடுத்துவர தாமதமானதால் ஆத்திரமடைந்து பேக்கரியின் கண்ணாடிகளை உடைத்தனா். இதுகுறித்து கடை உரிமையாளா் அளித்த புகாரின்பேரில் மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தவுஷிப், ரிகானை தேடி வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT