நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கிராம உதவியாளா் தோ்வை எழுதும் தோ்வா்கள். 
நாமக்கல்

கிராம உதவியாளா் தோ்வு: 439 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் வட்டத்தில் காலியாக உள்ள 14 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்வை எழுத 523 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 439 போ் மட்டுமே பங்கேற்றனா். 84 போ் தோ்வில் கலந்துகொள்ளவில்லை. தோ்வில் வெற்றி பெறுவோருக்கு வரும் நாள்களில் அடுத்தக்கட்ட தோ்வுகள் நடத்தப்பட்டு தகுதியான 14 போ் தோ்வு செய்யப்படுவாா்கள் என வட்டாட்சியா் மோகன்ராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டம் தவிா்த்து சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூா் ஆகிய வட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அந்தந்த வட்டாட்சியா்கள் மேற்பாா்வையில் நடைபெற்றன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT