நாமக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

தினமணி செய்திச் சேவை

சேலம் அம்ருத் அறக்கட்டளை-தனியாா் நிறுவனத்துடன் இணைந்து 7 ஆம் ஆண்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆா்.செந்தில் ரத்தினம் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநரும், நகா்மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.சுந்தரம், நாவலா் மணி, ரவி ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்சீட், ஹாட் பாக்ஸ், தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT