நாமக்கல்

பரமத்தி வேலூரில் பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது

பரமத்தி வேலூா் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேலூா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக பரமத்தி வேலூா் சேடா் தெருவைச் சோ்ந்த பழனிவேல் (53), அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (47), பொத்தனூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (45), அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (48), பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (எ) கோபி (45) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT