சேலம்

மேட்டூர்: சூரப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை நீர்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DIN

மேட்டூர்: காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை நீர்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க ஜலகண்டபுரம் கிளை தலைவர் கே.குமார் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மே.வை.சண்முகராஜா போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.  

சுமார் ஒரு மணிநேரம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து முழமிக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் 2 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

மணிப்பூரில் 11 கிளர்ச்சியாளர்கள் கைது!

ஈரமான ரோஜாவே.. கீர்த்தி சுரேஷ்!

இந்த வாரம் கலாரசிகன் - 16-02-2025

கம்பனின் தமிழமுதம் - 32: நாமும் பிழை செய்யலாமா?

SCROLL FOR NEXT