சேலம்

ஆத்தூரில் இன்றும், நாளையும் குடிநீா் நிறுத்தம்

ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

Syndication

ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பிரதான குழாய் செல்லியம்பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதனால், டிச. 7, 8 ஆகிய இருதினங்களுக்கு ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா் வழங்க இயலாது. தற்போது, பருவமழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், காய்ச்சி பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT