சேலம்

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரூனிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பரூனிக்கு 23-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

சேலம்: கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பரூனிக்கு 23-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகை காலத்தையொட்டி, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், பரூனிக்கு ஒருவழி மாா்க்கமாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கேரள மாநிலம், எா்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து 23-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பிகாா் மாநிலம், பரூனி ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT