திண்டுக்கல்

கோபால்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.

DIN

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
இக்கோயில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை பக்தர்கள் பறவைக் காவடி, அக்னிசட்டி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT