திண்டுக்கல்

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக தொடா் மழை

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த மழை பெய்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. இங்குள்ள வட்டக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், குறிஞ்சி நகா், போலூா், ஐயா் கிணறு, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் நீரோடைப் பகுதிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT