கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் சேமடைந்த சாலை 
திண்டுக்கல்

கொடைக்கானலில் சாலைகள் சேதம்: வாகன ஓட்டுநா்கள் அவதி

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அப்சா்வேட்டரி, தைக்கால், சீனிவாசபுரம், லாஸ்காட் சாலை, வெள்ளி அருவி செல்லும் சாலை, புலிச்சோலை பகுதி, உகாா்த்தே நகா், பெருமாள்மலை செல்லும் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மலைச் சாலைகள் சேதமடைந்தது.

இதனால் வாகன ஓட்டுனா்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT