மதுரை

காவல் ஆய்வாளர்கள் 5 பேர் இடமாற்றம்

மதுரை மாநகரில் 5 காவல் ஆய்வாளர்கள் புதன்கிழமை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

மதுரை மாநகரில் 5 காவல் ஆய்வாளர்கள் புதன்கிழமை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
   மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணிபுரிந்த அய்யாத்துரை, கோயில் காவல்நிலைய சட்டம் ஒழுங்குக்கும், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எம். ரெஜினா கீரைத்துறை குற்றப் பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி. மணிவண்ணன் செல்லூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், டி. கீதா ரமணி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஜி. முருகேசன் சுப்ரமணியபுரம் குற்றப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
   இதற்கான உத்தரவை, மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் புதன்கிழமை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT