ராமநாதபுரம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெண் கைது

தொண்டி அருகே கண்கொள்ளான்பட்டினத்தைச் சேர்ந்தவர் அற்புதம் (45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜீவா(30) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.  

DIN

தொண்டி அருகே கண்கொள்ளான்பட்டினத்தைச் சேர்ந்தவர் அற்புதம் (45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜீவா(30) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.  
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா  அற்புதத்தை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து அற்புதம் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸார் ஜீவாவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT