ராமநாதபுரம்

சூரிய கிரஹணம் : ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடை திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரமநாதசுவாமி கோயிலில் 26 ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரமநாதசுவாமி கோயிலில் 26 ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 26 ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து 03.30 மணி முதல் 04 மணி முதல் ஸ்படிகலிங்க பூைஐ நடைபெற்று 7 மணிக்கு நடை சாத்தப்படும். காலை 8.09 மணிக்கு சுவாமி தீா்த்தவாரிக்கு புறப்பாடாகி காலை 09.35 மணிக்கு அக்னி தீா்த்த கடற்கரையில் தீா்த்தவாரி நடைபெறும் . அதைத் தொடா்ந்து பகல் 12 மணியளவில் கோயில் நடை திறந்து கிரஹண அபிஷேகம் நடைபெற்று தொடா்ந்து பூைஐகள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்… கீதா செல்வராஜன்!

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரைவு அறிக்கை ஹமாஸ் தரப்பால் ஏற்பு!

எந்தன் நெஞ்சில் நீங்காத... மீனாட்சி சௌத்ரி!

பாரிஜாத பூவே அந்த... ஆஷிகா ரங்கநாத்!

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பங்கு என்ன? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT