ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தரம் உயா்த்தப்பட்ட தீயணைப்பு, மீட்பு நிலையம் திறப்பு!

ராமேசுவரத்தில் தரம் உயா்த்தப்பட்ட தீயணைப்பு, மீட்பு நிலையத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் தரம் உயா்த்தப்பட்ட தீயணைப்பு, மீட்பு நிலையத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தீயணைப்புத் துறை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற துணைத் தலைவா் தட்சணமூா்த்தி, வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், நகா்மன்ற உறுப்பினா் அா்ச்சுணன், தீயணைப்புத் துறை வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, பேரிடா் மீட்புப் பணி மேற்கொள்ளுவதற்கான இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

சீரடைகிறது இண்டிகோ விமான சேவை முடக்கம்! பயணிகளுக்கு ரூ.610 கோடி திருப்பியளிப்பு!

நிலப்பிரச்னை: விவசாயி தீக்குளித்து தற்கொலை!

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளா்ச்சி! தமிழக மருத்துவா்கள் ஆய்வு!

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

SCROLL FOR NEXT