ராமநாதபுரம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பு

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கா அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம், சண்முகப் பிரியன் நண்பா்கள் அமைப்பினா் இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வனசங்கரி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ராமலிங்கா அன்பு இல்லத்தின் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினா்.

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT